சினேகம் அறக்கட்டளை விவகாரத்தில், "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது வழக்குப்பதிவு" - ஜெயலட்சுமி

0 3060

சினேகம் அறக்கட்டளை விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி, நடிகை ஜெயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை ஜெயலட்சுமி மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார்களின் பேரில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகை ஜெயலட்சுமி, பண மோசடி செய்ததாக சினேகன் கொடுத்த பொய்யான புகாரில், போலீசார் தன் மீது எப்.ஐ.ஆர் போட்டிருப்பதாகவும், ஆதாரமே இல்லாமல் வதந்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments